Namakkoru paalahan piranthaar | நமக்கொரு பாலகன் பிறந்தார்

நமக்கொரு பாலகன் பிறந்தார் 
நமக்கெனவே கொடுக்கப்பட்டார் 
கர்த்தத்துவம் அவர் தோள் மேல் இருக்கும் 
அதிசயமானவர் அவரே 
ஆலோசனைக் கர்த்தர் அவரே 
  இயேசு என்னும் நாமம் உடையவரே -2

ஏதேனிலே உண்டானதோர் 
பாவத்தின் கரை நீக்க பிறந்தார்       (2)
கல்வாரியில் பலியாகவே 
காருண்ய தேவன் பிறந்தார்
  காருண்ய தேவன் பிறந்தார்  -நமக்கொரு 

சீயோனிலும் யூதாவிலும் 
தாலாட்டும் ஒரு பாடல் கேட்கும்        (2)
என் இயேசுவின் பெயர் கேட்டதும் 
முள் கூடப் பூவாகப் பூக்கும் 
  முள் கூடப் பூவாகப் பூக்கும்   -நமக்கொரு