MangaLam mangaLam mangaLamaE | மங்களம் மங்களம் மங்களமே

மங்களம் மங்களம் மங்களமே -3
mangaLam mangaLam mangaLamaE
  ஆதாமும் ஏவாளோடும் 
  aathaamum yEvaaLOdum
  ஆபிரகாம் சாராளோடும் -2
  aabirahaam saaraaLOdum
ஆதியில் ஆண்டவர் அநாதி திட்டம் போல் 
aathiyil aaNdavar anaathi thittam pOl
ஆண் பெண் இசைந்திடவே -ஆ..ஆ..ஆ..
aaN peN isainthidavaE
  மங்களம் மங்களம் மங்களமே
  mangaLam mangaLam mangaLamaE

மணமக்கள் மாண்புறாவே 
maNamakkaL maaNpuravE
மணவாழ்வு இன்புறவே -2
maNavaazhvu inburavaE 
  மணவாளன் இயேசுவின் மாசில்லா ஆசியால் 
  maNavaaLan yEsuvin maasillaa aasiyaal
  மணமக்கள் இசைந்திடவே -ஆ..ஆ..ஆ..
   maNamakkaL isainthidavaE -aa..aa..aa..
 மங்களம் மங்களம் மங்களமே
mangaLam mangaLam mangaLamaE

இல்லறம் இலங்கிடவே 
illaram ilangidavaE
நல்லறம் துலங்கிடவே -2
nallaram thulangidavaE
  வல்லவன் வான்பரன் வழிகாட்டும் வாழ்க்கையில் 
  vallavan vaanparan vazhikaattum vaazhkkaiyil
  மணமக்கள் வாழ்ந்திடவே -ஆ..ஆ..ஆ..
  maNamakkaL vaazhnthidavaE-aa..aa.aa
 மங்களம் மங்களம் மங்களமே
mangaLam mangaLam mangaLamaE