மங்களம் மங்களம் மங்களமே -3
mangaLam mangaLam mangaLamaE
ஆதாமும் ஏவாளோடும்
aathaamum yEvaaLOdum
ஆபிரகாம் சாராளோடும் -2
aabirahaam saaraaLOdum
ஆதியில் ஆண்டவர் அநாதி திட்டம் போல்
aathiyil aaNdavar anaathi thittam pOl
ஆண் பெண் இசைந்திடவே -ஆ..ஆ..ஆ..
aaN peN isainthidavaE
மங்களம் மங்களம் மங்களமே
mangaLam mangaLam mangaLamaE
மணமக்கள் மாண்புறாவே
maNamakkaL maaNpuravE
மணவாழ்வு இன்புறவே -2
maNavaazhvu inburavaE
மணவாளன் இயேசுவின் மாசில்லா ஆசியால்
maNavaaLan yEsuvin maasillaa aasiyaal
மணமக்கள் இசைந்திடவே -ஆ..ஆ..ஆ..
maNamakkaL isainthidavaE -aa..aa..aa..
மங்களம் மங்களம் மங்களமே
mangaLam mangaLam mangaLamaE
இல்லறம் இலங்கிடவே
illaram ilangidavaE
நல்லறம் துலங்கிடவே -2
nallaram thulangidavaE
வல்லவன் வான்பரன் வழிகாட்டும் வாழ்க்கையில்
vallavan vaanparan vazhikaattum vaazhkkaiyil
மணமக்கள் வாழ்ந்திடவே -ஆ..ஆ..ஆ..
maNamakkaL vaazhnthidavaE-aa..aa.aa
மங்களம் மங்களம் மங்களமே
mangaLam mangaLam mangaLamaE