Nirappidunga | நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க 
நிரப்பிடுங்க என்னையே -2
  உந்தன் ஆவியின் அபிஷேகத்தால் 
  நிரப்பிடுங்க என்னையே -2

வாஞ்சையின் தாகத்தோடு 
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் -2 -உந்தன் 

வறண்ட நிலத்தைப் போல் 
எந்தன் ஆத்துமா உம்மில் வாஞ்சிக்குதே -2 -உந்தன்